410
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த கீற்று கொட்டகைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் க...

452
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விண்ணமங்கலத்தைச் சேர்ந்த சி...

411
காரைக்காலில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட அதிக திறன் கொண்ட விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். அதிக சப்தத்துடன், நம்பர் பிளே...

365
ஓலா நிறுவனத்தின் இ-பைக்கில் 4.0 வெர்சன்சாப்ட்வேரை அப்டேட் செய்தபோது ஏற்பட்ட பழுது குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், 45 நாட்களாக வாடிக்கையாளரை அழைக்கழித்ததாக, அந்நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூப...

468
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்துக்கு வழிவிடுவது தொடர்பான தகராறில் ஒருவர்  திருப்புளியால் குத்திக் கொல்லப்பட்டார். ராசிங்காபுரத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர்  இருசக...

365
வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ரேஸ் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் அவர்களின் 2 ஆட்டோக்கள் மற்றும் 2 பைக்கு...

166
சென்னையில் எலக்ட்ரானிக் பைக்குகள் விற்பனைக்கான விநியோகஸ்தர் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து விட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர். சைதாப்ப...



BIG STORY